சிறுவனை கொன்றது ஏன்?.. காரணம் சொன்ன கொலையாளி

80பார்த்தது
நெல்லையில் 3 வயது சிறுவனை எதிர்வீட்டு தங்கம்மாள் என்ற பெண் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வாஷிங் மெஷினில் போட்டு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிறுவனை கொலை செய்ததிற்கான காரணத்தை போலீசாரிடம் கூறியுள்ளார். அதில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தங்கம்மாளின் மகன் விபத்தில் இறந்துவிட்டதாகவும், அதனால் மனஉளைச்சலில் இருந்த அவர், பக்கத்து வீட்டாருடன் இருந்த முன் பகை காரணமாகவும் அவர்களது குழந்தையை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி