மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

61பார்த்தது
மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் ஆஷிஷ் மிஸ்ரா (50) என்ற வழக்கறிஞர் தனது வீட்டின் முன்பு இருந்த பசுவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆகஸ்ட் 31ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்த வீடியோவானது தற்போது வைரலான நிலையில், கடந்த 6ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வைரல் வீடியோவை வைத்து ராய்ப்பூர் போலீசார் அந்த நபரை அடையாளம் கண்டு, அவரை கைது செய்து விலங்கு வதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி