23வது சட்ட ஆணையத்தை அமைக்கும் மத்திய அரசு

61பார்த்தது
23வது சட்ட ஆணையத்தை அமைக்கும் மத்திய அரசு
23வது சட்ட ஆணையத்தை அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 22வது சட்ட ஆணையத்தின் தலைவராக பதவி வகித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், 23வது சட்ட ஆணையத்தை மத்திய அரசு அமைக்க உள்ளது. இந்த ஆணையத்தின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையில் மூன்று ஆண்டுகள் ஆகும்.

தொடர்புடைய செய்தி