இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி

72பார்த்தது
இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி
குரங்கம்மை பரவிவரும் நாட்டிற்கு சென்று இந்தியா திரும்பிய இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்புக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. குரங்கம்மை பாதிப்பை உறுதி செய்ய இளைஞரை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கம்மை அறிகுறி உள்ள இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முதலாக குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி