புதிய மின்மோட்டார் வாங்குவதற்கு 50% மானியம்..!

65பார்த்தது
புதிய மின்மோட்டார் வாங்குவதற்கு 50% மானியம்..!
விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு 50% மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தை பெறுவதற்கு விவசாயிகள் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மானியம் பெற https://mis.aed.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் விவசாயிகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி