ரூ.30 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

53பார்த்தது
ரூ.30 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில், தடை செய்யப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரம் கிலோ போதைப் பொருட்களை சிலர் கொண்டு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களிடம் இருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், போதைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும், போதைப் பொருட்கள் வாங்கிய இடம் மற்றும் விற்பனை செய்ய இருந்த இடம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி