‘இனி மொபைல் எண்களுக்கு தனி கட்டணம்’ - டிராய் திட்டம்

57பார்த்தது
‘இனி மொபைல் எண்களுக்கு தனி கட்டணம்’ - டிராய் திட்டம்
கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ், பொதுமக்கள் பயன்படுத்தும் செல்போன் எண்களுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ‘டிராய்’ பரிசீலித்து வருகிறது. ஒரு முறை கட்டணம் அல்லது வருடாந்திர கட்டணம் அல்லது பிரீமியம் எண்களுக்கு ஏலம் விடுவது போன்ற முறைகளை டிராய் ஆய்வு செய்து வருகிறது. செல்போன் எண்களுக்கான கட்டணத்தை செல்போன் சேவையை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனகங்கள் மூலம் டிராய் வசூலிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி