பாம்புகள் பழிக்கு பழி வாங்குமா?

11215பார்த்தது
பாம்புகள் பழிக்கு பழி வாங்குமா?
பாம்புகள் பழிக்கு பழி வாங்கும் என்று சில கிராமப்புறங்களில் நம்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழ் உள்பட பல மொழிகளிலும் படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அறிவியல் சொல்வது என்ன? ஒரு பாம்பு இறந்த பிறகு, பெண் பாம்புகள் அந்த இடத்தில் அடிக்கடி காணப்படுகின்றன. ஏனெனில் இந்த சுரப்பியில் இருந்து வெளிப்படும் வாசனை பெண் பாம்புகளை அதிகம் ஈர்க்கும். இதனை பார்த்துதான் பாம்பை கொன்றவரை பழி வாங்குவதற்காக மற்ற பாம்பு வந்திருப்பதாக அறிவியல் உண்மை அறியாதவர்கள் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்தி