2015க்கு பின் ஒரு முறை கூட வெல்லாத சி.எஸ்.கே.!

599பார்த்தது
2015க்கு பின் ஒரு முறை கூட வெல்லாத சி.எஸ்.கே.!
ஐபிஎல் தொடரின் ஃபேர்பிளே விருதை 2015ஆம் ஆண்டுக்குப் பின் ஒருமுறைகூட சிஎஸ்கே அணி வாங்க முடியாமல் தவித்து வருகிறது. 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை 6 முறை சிஎஸ்கே அணி ஃபேர்பிளே விருதை கைப்பற்றியது, ஆனால் அதன் பின்னர் வெல்ல முடியாமல் திணறி வருகிறது. சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த போது தோனி, ”ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை ஜெயிக்கிறோமோ இல்லையோ.. ஃபேர்பிளே விருதை நிச்சயம் வெல்ல வேண்டும்” என கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி