திமுகவும் பணம் கொடுக்கல, பாமகவும் பணம் கொடுக்கல!

57பார்த்தது
திமுகவும் பணம் கொடுக்கல, பாமகவும் பணம் கொடுக்கல!
"விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுகவும் வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை, பாமகவும் பணம் கொடுக்கவில்லை. மக்கள்தான் வாக்கு செலுத்தி எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். அதிமுகவின் வாக்குகள் பாமகவுக்கு கிடைக்கும் என்று அக்கட்சியினர் நினைத்தனர் ஆனால் அது நடக்கவில்லை, அதிமுகவின் வாக்குகள் எங்களுக்கு தான் கிடைத்துள்ளது” என புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி