டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

15411பார்த்தது
டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!
மத்திய செம்மறி மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Young Professional பணிக்கு 01 காலி பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 27.04.2021 தேதியாகும்.

கல்வித் தகுதி:Diploma holders / Graduates

தேர்வு முறை: WRITTEN TEST, WALK-IN INTERVIEW

வயது வரம்பு: 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000/- வரை வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்.
https://www.cswri.res.in/