சாலை பணியாளர் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா

65பார்த்தது
மத்திய அரசு தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை அமைத்து பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்து வரும் நிலையில் மேலும் புதிதாக சுங்கச்சாவடிகளை அமைக்க உள்ளது. பேருந்தில் பயணம் செய்யக்கூடிய பொதுமக்கள் பேருந்து கட்டணத்துடன் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தக்கூடிய நிலை உருவாகும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அம்ச ராஜ் திண்டுக்கல்லில் பேட்டி.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி