பாலக்கோடு சாலை விரிவாக்க பணி ஆய்வு

60பார்த்தது
பாலக்கோடு சாலை விரிவாக்க பணி ஆய்வு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வரும் சாலை விரிவாக்க பணிகளை இன்று செப்டம்பர் 21 அளவில் தமிழக நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து சாலையோரங்களில் இரு புறங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து நன்றாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் பொறியாளர்கள் ஆய்வாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உட்பட
கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி