![கேத்தனஅள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் துவக்கம் கேத்தனஅள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் துவக்கம்](https://media.getlokalapp.com/cache/4a/6b/4a6bda043654c0553502cb4b0a7847b7.webp)
கேத்தனஅள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் துவக்கம்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மேற்கு ஒன்றியம் கேத்தன அள்ளி ஊராட்சி ஆர். சி பாத்திமா துவக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஜான் பிரின்சிலி ராஜ்குமார் தொடங்கி வைத்து மாணவர்களுடைய அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு. அண்ணாதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. கணேசன் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் திரு. MVT. கோபால் MA. , BL. , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருமதி தீபா முருகன், மாவட்ட பிரதிநிதி திரு. MMM. முருகன் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சண்முகம் பள்ளியின் தாளாளர் புஷ்பராஜ் தலைமை ஆசிரியர் லாரன்ஸ் ஊராட்சி மன்ற தலைவி திருமதி செல்வராணி புலிக்கல் ஊராட்சி மன்ற தலைவர் திரு. செந்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. முனுசாமிகவுன்சிலர் ரமேஷ், தனகோட்டி சீனிவாசன், சவுரியப்பன் சேட்டு, ஜான்பால் அண்ணாமலை, அண்ணா துரை காரிமங்கலம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வினோத் குமார் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.