சீரடி சாய்பாபா கோவிலில் குருவார ஆரத்தி சிறப்பு வழிபாடு

67பார்த்தது
தர்மபுரி நகராட்சி உட்பட்ட வேடியப்பன் திட்டு பகுதியில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா திருக்கோவில், இங்கு தினந்தோறும் சாய்பாபாவிற்கு காலை முதல் இரவு வரை ஆறு கால பூஜைகள் நடைபெறும். நேற்று ஜூலை 11 வியாழக்கிழமை குருவார ஆரத்தி தினத்தை முன்னிட்டு காலை முதல் பல்வேறு சிறப்பு ஆரத்தி மற்றும் பூஜை வழிபாடுகள் நடைபெற்றது இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி