தந்தை, மகள்கள் உட்பட 4 பேர் பலி

77பார்த்தது
நெல்லை ராஜபதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் இன்று (செப்., 17) தனது மாமியார் ஆண்டாள் மற்றும் 2 மகள்களுடன் ஒரே பைக்கில் சென்றபோது தச்சநல்லூர் அருகே டேங்கர் லாரி ஒன்று பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் கண்ணன் அவரது மகள்கள் உட்பட நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனைவரது உடல்களையும் மீட்டனர். ஒரே நேரத்தில் சிறுமிகள் உள்பட 4 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி