நலத்திட்ட உதவிகளுடன் பிறந்தநாள் கொண்டாடும் மோடி.!

77பார்த்தது
நலத்திட்ட உதவிகளுடன் பிறந்தநாள் கொண்டாடும் மோடி.!
இன்று (செப்.17) பிரதமர் மோடி 74 வயதில் அடியெடுத்து வைக்கிறார். இன்றைய தினம் ஒரிசாவிற்கு சென்று ‘சுபத்ரா யோஜனா’ போன்ற நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நலத்திட்டங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும். அதேபோல் புவனேஸ்வரில் உள்ள கடகனாவில் 26 லட்சம் ‘பிரதமர் ஆவாஸ்’ வீடுகளை திறந்து வைக்கிறார். இரத்த தான முகாம்கள் போன்றவையும் நடத்தப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி