₹28 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

82பார்த்தது
கம்பை நல்லூரில் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வரு கிறது. இங்கு நடைபெறும் சந்தைக்கு ஆடு, கோழி களை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப் பத்தூர், ஆம்பூர், காரிமங்க லம், கிருஷ்ணகிரி, தர்மபுரிசேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியா பாரிகள் வந்திருந்தனர். நேற்று நடந்த சந்தையில் 185க்கும் மேற்பட்ட ஆடு களை விவசாயிகளும் கொண்டு வந்தனர். ஆடு கள் ₹5, 500 முதல் ₹9, 500 வரை விற்பனையானது. மொத்தமாக ₹28 லட்சத் திற்கு விற்பனை செய்யப் பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி