தர்மபுரி: வேளாண்மை அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு

55பார்த்தது
தர்மபுரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்படும் தர்மபுரி மாவட்ட வேளாண்மை அலுவலகத்தில் மழைக்காலங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயறு வகைகள், தானிய வகைகள், நுண்ணூட்ட சத்து பொருட்கள் மற்றும் உர வகைகள் அனைத்தும் போதிய அளவில் இருப்பு இருக்கிறதா என்று தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அவர்கள் இன்று அக்டோபர் 16 காலை வேளாண்மை துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இதில் துறை சார்ந்த அலுவலர்கள் கூட இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி