சென்னையில் மழை பெய்யாதது ஏன்..?

50பார்த்தது
சென்னையில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டும் மழை பெய்யாதது குறித்து தென் மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், "வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிலக்கவில்லை. ரெட் அலர்ட் என்பது 2 மணி நேரத்திற்கு அல்ல. சென்னைக்கு ரெட் அலர்ட் என்றால் எல்லா பகுதிகளிலும் 20 செ.மீ. மழை பெய்யும் என்பது அர்த்தமல்ல" என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி