"இயல்பு நிலை திரும்பியுள்ளது" - அமைச்சர் கே.என். நேரு

63பார்த்தது
"இயல்பு நிலை திரும்பியுள்ளது" - அமைச்சர் கே.என். நேரு
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல், சென்னையின் பல பகுதியில் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் கே.என். நேரு கூறுகையில், “நேற்று ஒரே நாளில் 17 செ.மீ வரை மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்கள் 30 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்ட காரணத்தால்தான் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. ஒருசில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது”

தொடர்புடைய செய்தி