அப்துல்கலாமின் நிறைவேறாத கனவு.!

60பார்த்தது
அப்துல்கலாமின் நிறைவேறாத கனவு.!
குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி வந்தார் அப்துல் கலாம். தனது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் ஒரு உயர் கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என ‘அக்னி சிறகுகள்’ புத்தகத்தில் கூறியிருந்தார். ஆனால் அவரது கனவு நிறைவேறவே இல்லை. கலாம் பெயரில் கல்லூரி உருவாக்க 2019-2020 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை கல்லூரிக்கான சொந்த கட்டிடம் கட்டப்படவில்லை.

தொடர்புடைய செய்தி