சிறுமிக்கு பாலியல் தொல்லை - 25 ஆண்டுகள் சிறை தண்டனை

74பார்த்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை - 25 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் பாலமுருகன் என்பவருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 2020-இல் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாலமுருகன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பாலமுருகனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி