மாவட்டத்தில் அரை நாள் கடையடைப்பு போராட்டம்

62பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்போடு காவேரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 4 இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான அரை நாள் கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதினை அடுத்து இன்று தர்மபுரி மாவட்டத்தின் பிரதான பகுதிகளான தர்மபுரி பேருந்து நிலையம் அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, ஒகேனக்கல், பென்னாகரம், மொரப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் அரைநாள் கடையடைப்பு போராட்டத்தில் பங்கு பெற்றனர். இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி