தீபக்ராஜா உடலை பெற குடும்பத்தினர் சம்மதம்

17802பார்த்தது
தீபக்ராஜா உடலை பெற குடும்பத்தினர் சம்மதம்
நெல்லை வைர மாளிகை ஹோட்டல் முன்பு கடந்த 20ஆம் தேதி பிரபல ரவுடி தீபக் ராஜா படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொலையாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் 7 நாட்களுக்கு பிறகு தீபக் ராஜா உடலை பெற குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். சாதி ரீதியிலான மோதலே தீபக் ராஜா கொலைக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி