சேதமடைந்திருந்த இருக்கை: பயணி செய்த செயல்

79பார்த்தது
சேதமடைந்திருந்த இருக்கை: பயணி செய்த செயல்
யவனிகா என்ற பயணி மார்ச் 6-ம் தேதி பெங்களூரில் இருந்து போபாலுக்கு இண்டிகோ விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த விமானத்தில் இரண்டு இருக்கைகளுக்கு குஷன் இல்லாததைக் கவனத்த அவர் இந்த விவகாரத்தை தனது X பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், ‘அழகான@Indigo6E. நான் பாதுகாப்பாக தரையிறங்குவேன் என்று நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார். பெங்களூரில் இருந்து போபாலுக்கு 6E6465M (இண்டிகோ) விமானத்தில் குஷன் இல்லாத இருக்கையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி