அடிபம்புவை சரிசெய்யாத ஊராட்சி நிர்வாகம்.

61பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அடிபம்பு இயங்கிவந்தது.

இதில் அப்பகுதிமக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர் இந்நிலையில் பல மாதங்களுக்கு முன் இந்தஅடிப்பம்பு இயங்காமல் போனது இதனால் பொதுமக்கள் தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதுபற்றி ஊராட்சி மன்றதலைவர் மற்றும் அவரது கணவர் கண்டுக்கொள்ளவில்லை இதனை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி