மோடிக்கு எதிரான வழக்கு: நாளை விசாரணை

55பார்த்தது
மோடிக்கு எதிரான வழக்கு: நாளை விசாரணை
பிரதமர் மோடி ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு விசாரணை, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில் நாளை(ஏப்ரல் 26) வர இருக்கிறது. ஏப்ரல் 9ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் பிலிபத் பகுதியில் நடந்த பரப்புரையில், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததாகவும், தேர்தல் விதிமுறைகளை தொடர்ந்து மீறிவரும் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் டெல்லி
உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி