மேல் ஆதனூர் பகுதியில் திடீர் பெய்த மழை வாகன ஓட்டிகள் அவதி.

79பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேல் ஆதனூர் பகுதியில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் திடீரென மழை பெய்தது.

இதனால் வெளியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர் வாகன ஓட்டிகள் மழையில் எங்கு நனையாமல் இருப்பது என அவதிப்பட்டு அருகில் உள்ள உயர்நிலையங்களில் நின்று கொண்டு தங்களை தற்காத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி