விஜய் ரசிகர் மன்றத்தால் என் குடும்பமே நடு தெருவுல நிக்குது

52பார்த்தது
தவெக முதல் மாநாடு அக்டோபர் 27-ல் நடைபெறுகிறது. இது தொடர்பாக நேற்று (செப். 29) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் பேசும் போது புஷ்பா என்ற பெண் எழுந்து நின்று என் தம்பி தங்கதுரை தலைமையில் தான் விஜய் ரசிகர் மன்றம் இங்கு செயல்பட்டது. ஆனால் இப்போது மன்றத்தால் என் குடும்பமே நடு தெருவுல நிக்குது என பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி