நெல்லிக்குப்பம்: குர்ஆன் தர்ஜீமா வாசிப்பு

77பார்த்தது
நெல்லிக்குப்பம்: குர்ஆன் தர்ஜீமா வாசிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் நகர கிளை -1 சார்பாக இன்று பஜர் தொழுகை பிறகு குர்ஆன் தர்ஜுமா வாசிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி