கண்ரக்கோட்டை முத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா

62பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கண்ரக்கோட்டை முத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இதில் அலகு போட்டு கொண்டு தேர் இழுத்தும் அலகு குத்தியும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டும் அலகு குத்தி கொண்டு டாட்டா ஏசி டிராக்டர் வாகனத்தை இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர் செடல் திருவிழாவில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி