சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமராட்சி ஒன்றியம் காட்டுக்கூடலூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திருமாவளவன் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.