விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை தேவை

63பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேம்பாலம் கீழே சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது.

இதனால் அப்பகுதியில் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி