கோவை கணபதி கோயிலில் QR code மூலம் காணிக்கை வசூல்

52பார்த்தது
கோவை கணபதி கோயிலில் QR code மூலம் காணிக்கை வசூல்
கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையத்தில் ஸ்ரீ மகா செல்வ கணபதி கோயில் அமைந்துள்ளது. அங்கு, பொதுமக்கள் பலரும் அன்னதானங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது அந்த கோயிலின் வெளியே ஒரு QR Code வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், இந்த QR code மூலம் அன்னதானத்திற்கு மற்றும் காணிக்கையான பணம் செலுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமான பெரிய கோயில்களில் இந்த வசதி கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது சிறு கோயில்களிலும் QR code கொண்டுவரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி