பரங்கிப்பேட்டையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை

55பார்த்தது
பரங்கிப்பேட்டையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழியை சேர்ந்த சற்குருநாதன் இவருக்கு, அடிக்கடி வயிற்று வலி இருந்துள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனையில் காண்பித்தும் நோய் குணமாகவில்லை. இதனால், வாழ்க்கையில் விரக்தியடைந்த இவர், கடந்த 11 ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உடன் அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இது குறித்து சற்குருநாதன் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரில் பரங்கிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி