பாளையங்கோட்டை கீழ்பாதி கடை வீதியில் நீர் மோர் பந்தல் திறப்பு

53பார்த்தது
பாளையங்கோட்டை கீழ்பாதி கடை வீதியில் நீர் மோர் பந்தல் திறப்பு
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாளையங்கோட்டை கீழ்பாதி கடை வீதியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி