கழிவறைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: சிக்கிய சிறுவர்கள்

80பார்த்தது
கழிவறைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: சிக்கிய சிறுவர்கள்
மத்தியபிரதேச மாநிலத்தின் அலிரஜ்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு மூன்று சிறுமிகள் சென்றனர். அங்குள்ள கழிப்பறைக்கு அவர்கள் சென்ற போது 2 சிறுவர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் இருவர் தப்பி ஓட ஒரு சிறுமி சிக்கிக் கொண்டார். அவரை சிறுவர்கள் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து ஓடினர். காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொடூர செயலில் ஈடுபட்ட டீன் ஏஜ் சிறுவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி