இடிக்கப்பட்ட கடைகள்.. கதறி அழுத வியாபாரிகள் (Video)

65பார்த்தது
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். இந்த பகுதியில் மீன் கடைகள் பல ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில் இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இட ஆக்கிரமிப்பு நடப்பதாகவும் புகார் எழுந்தது. இதன் காரணமாக அங்கு அண்மையில் மீன் அங்காடி திறக்கப்பட்டது. தொடர்ந்து மீன் கடைகள் அகற்றப்பட்டதால் வியாபாரிகள் கதறி அழுதனர்.

நன்றி: NewsTamil24x7

தொடர்புடைய செய்தி