செல்போனில் எந்நேரமும் மூழ்கியிருந்த பள்ளி மாணவி தற்கொலை

66பார்த்தது
செல்போனில் எந்நேரமும் மூழ்கியிருந்த பள்ளி மாணவி தற்கொலை
மதுரை மாவட்டம் புதுப்பட்டி கள்ளுக்குளத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் கனகாதேவி (14) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டில் அதிக நேரம் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் மகளை கண்டித்து வந்தனர். இதனால் மனமுடைந்த கனகாதேவி நேற்று முன்தினம் (அக். 5) இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி