புதிய ரேஷன் கார்டு பெறுவதில் தொடரும் சிக்கல்

73பார்த்தது
புதிய ரேஷன் கார்டு பெறுவதில் தொடரும் சிக்கல்
குடும்ப அட்டையில் பெயரை நீக்க, சேர்க்க துறை சார்ந்த அதிகாரிகள் விண்ணப்பதாரரின் வீட்டுக்கே சென்று சரி பார்த்து, ஒப்புதலை வழங்குகிறார்கள். இதில் முரண்பட்ட, தவறான தகவல்கள் இருக்கும் நிலையில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. குடும்ப அட்டை வழங்குவதில், களச் சரிபார்ப்பு முறையால் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வதாகவும் விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி