வால்பாறை சோலையார் அணை மீண்டும் உபரிநீர் திறப்பு.

55பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள சோலையார் அணையில் மீண்டும் 160 அடி தண்ணீர் உள்ளதால் இன்று மீண்டும் ஷட்டரில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மற்றும் வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையார் அணை பகுதியில் 160 அடி கொள்ளளவை எட்டியுள்ள சோலையார் அணை நிரம்பி உள்ளதை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

தொடர்புடைய செய்தி