வால்பாறை கனமழை கவி அருவியில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

53பார்த்தது
வால்பாறை கனமழை கவி அருவியில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு உட்பட்ட வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இன்று சிற்றாறுகள் அதிகரித்து ஆழியார் அட்டகட்டி போகும் பாதையில் கவி அறிவியல் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் இதனால் அப்பகுதியில் கூட்டம் அலைமோதும் பகுதியாக உள்ளது மற்றும் கோவை திருப்பூர் மதுரை மற்றும் கேரளம் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வரும் கவி அறிவியல் ஆனந்த குளியல்.

தொடர்புடைய செய்தி