வால்பாறையில் கழிவுநீர் கால்வாய் குழாய் அமைக்கும் பணி.

59பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் அதிக கன மழை பெய்து வருவதால் இன்று வால்பாறை அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் போவதால் குழாய் பதிக்கும் வேலை நடைபெறுவதால் அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது மற்றும் அதி விரைவு பணிகளை மேற்கொண்டு வரும் வால்பாறை நகராட்சி அதிகாரிகள் இதனால் கழிவுநீர் முற்றிலும் கால்வாயில் போகும் துரித பணி நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி