பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றியை பரபரப்பு

55பார்த்தது
மகளிர் உரிமைத் தொகைக்கு மனுக்களை விண்ணப்பியுங்கள் என்று வந்த தவறான குறுஞ்செய்தியை நம்பி வந்த பெண்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான மனுக்களை உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கொடுக்க வேண்டும் எனவும் இந்த முகாம் இன்று திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே நடைபெறும் எனவும் தமிழகம் முழுவதும் whatsappல் குறுஞ்செய்தி ஒன்று பரவி உள்ளது.

இதனை நம்பி அந்தந்த ஊர்களில் உள்ள பெண்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி