திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

59பார்த்தது
திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு
உடுமலைபேட்டை திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. உப்பாறு அணை பாசனப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம் 46.400 கி.மீ-இல் உள்ள அரசூர் நீர் வெளிப்போக்கி மூலமாக திருப்பூர் தாராபுரம் வட்டத்தில் உள்ள உப்பாறு அணைக்கு இன்று (அக்., 19) வினாடிக்கு 695 கன அடி வீதம் 5 நாட்களுக்கு 300 மில்லியன் கன அடிக்கு மிகாமல் திறக்க உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி