சென்னையில் நள்ளிரவு வெளுத்து வாங்கிய கனமழை

73பார்த்தது
சென்னையில் இரண்டாவது நாளாக நேற்று (அக்.18) நள்ளிரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. அதன்படி, அண்ணா சாலை, தியாகராயர் நகர், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணாயநகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் சென்னை முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து, தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி