அஸ்ஸாமிய நடிகையை காவலில் எடுத்து சிபிஐ விசாரணை

70பார்த்தது
அஸ்ஸாமிய நடிகையை காவலில் எடுத்து சிபிஐ விசாரணை
ரூ.2,200 கோடி ஆன்லைன் வர்த்தக ஊழல் வழக்கில், அஸ்ஸாமிய நடிகை சுமி போராவை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்கிறது. நடிகை சுமி போரா உட்பட முக்கிய ஆன்லைன் வர்த்தக மோசடியில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்களை காவலில் எடுக்க சிபிஐ தயாராகி வருகிறது. ஆன்லைன் வர்த்தக மோசடி தொடர்பான 41 வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு மாற்றியுள்ளது. கைது செய்யப்படுவதற்கு முன்பு, தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக சுமி வீடியோ வெளியிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி