கலைஞர் நூற்றாண்டு பூங்கா வழக்கம் போல் செயல்படும்

57பார்த்தது
கலைஞர் நூற்றாண்டு பூங்கா வழக்கம் போல் செயல்படும்
கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று (அக்., 19) முதல் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா மழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் பூங்கா வழக்கம் போல் செயல்படும். இதில் குறிப்பாக பறவையகம் மற்றும் ஜிப்லைனிற்கு மாலை 4 மணி வரை மட்டுமே நுழைவுச்சீட்டு வழங்கப்படும். நுழைவுச்சீட்டு https://tnhorticulture.in/kcpetickets இணையதளம் வாயிலாக பெறலாம்.

தொடர்புடைய செய்தி