மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பேட்டி

57பார்த்தது
விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலம் 97% கையகப்படுத்தபட்டுள்ளது எனவும் விமான நிலைய விரிவாக்கத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்து விவாதித்ததாகவும்,
விரைவில் கோவை விமான நிலையத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
97 சதவீதம் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 2100 கோடி ரூபாயில் 97 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய விவகாரங்கள் மூன்று சதவீதம் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். மேலும்
இரண்டு வாரங்களில் நிலம் தொடர்பாக மீதி இருக்கக்கூடிய விவகாரங்கள் அனைத்தும் நிறைவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி